தில்லையாடி வள்ளியம்மை
இந்தியாவின் புனித மகள் என்று காந்தியால் அழைக்கப்பட்ட தமிழ்பெண் வள்ளியம்மை ஆவார். தனது, 16 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ ஆவார். தில்லையாடி வள்ளியம்மை (22, பிப்ரவரி, 1898...
இந்தியாவின் புனித மகள் என்று காந்தியால் அழைக்கப்பட்ட தமிழ்பெண் வள்ளியம்மை ஆவார். தனது, 16 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ ஆவார். தில்லையாடி வள்ளியம்மை (22, பிப்ரவரி, 1898...
நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை. இந்நூல் சங்ககாலப் புலவர் பலரால் பல்வேறு காலத்தில் பாடப்பெற்ற நானூறு அகவற்பாக்களின் தொகுப்பாகும். நற்றிணையில் உள்ள பாக்கள் ஒன்பதடிச்...
1958, ஜூன், 20 – அன்று பிறந்தார். 2022, ஜூலை, 25 – இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார். 2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்...
2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு...
4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவடையும் சென்னை. தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர்...
2022, அக்டோபர், 19 – வணிக நடத்தை விதிகளை மீறியதற்காக மேக் மை டிரிப் (Make My Trip), கோஐபிபோ (Goibbo) மற்றும் ஓயோ (OYO) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 392 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம். 2022,...
கி.பி. 1217 – செர்பிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. கி.பி. 1345 – செர்பிய பேரரசு உருவாக்கப்பட்டது. 1804, பிப்ரவரி, 15 – முதலாம் செர்பிய புரட்சி 1867, மார்ச், 25 – செர்பிய ஆட்சிப் பிரதேசம்...
2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு...
இக்கோயில் சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்)...
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்!! நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா? அடுத்தவன்...
2022, அக்டோபர், 11 – இந்தியாவில் 17 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி தொடங்கியது. ஒடிசாவில் முதல் போட்டி நடைபெறுகிறது, மேலும், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட் 3 நகரங்களில் அக்டோபர், 30 ஆம் தேதி வரை...
2011, அக்டோபர், 11 – ஆம் தேதியை, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட ஐ.நா.சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் படி ஒவ்வொரு...
2022, ஏப்ரல், 25 – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்ற பெயர் ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை...
1898 – ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர். காற்றை குளிர்வித்து நீர்மமாக்கி, அதிலுள்ள வளிமங்களின்...
தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன் “தாவு”என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான். ஓர் காலை வெட்டி விட்டு “தாவு”என்றான்.தாவியது.இரண்டாம் காலை வெட்டி விட்டு”தாவு”என்றான்.வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும்...