2022, அக்டோபர், 24 – அன்று 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் காலை 11.30 மணிக்கு பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உத்தரவு பிறப்பித்தார்.
மாநிலத்தில் பெயரளவுத் தலைவர்.
மாநிலத்தில் அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பாலமாக இருப்பவர்.
மாநிலத்தி்ன் நிர்வாக செயல்கள் அனைத்தும் ஆளுநரின் பெயரிலேயே நடைபெறும்.
மாநில சட்டசபையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர்.
மாநிலங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநரிற்கு உண்டு.
மாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கக் கூடியவர் ஆளுநராவார்.
மாநில முதலமைச்சரை நியமிப்பவர் ஆளுநர் ஆவார்.
குற்றவாளின் தணைடனையை குறைக்கவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர்.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
இந்தியா
இந்திய அரசு மாநிலங்கள் தமிழ்நாடு கேரளா உத்திரப் பிரதேசம் கர்நாடகா உத்திரகாண்ட் மத்தியப் பிரதேசம் கோவா பீகார் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் ஹரியானா அருணாச்சல பிரதேசம் மிசோரம் ராஜஸ்தான் குஜராத் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஒடிசா மகாராஷ்டிரா மேகாலயா ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம் அஸ்ஸாம் நாகாலாந்து சிக்கிம் யூனியன் பிரதேசங்கள் அந்தமான் – நிக்கோபார் ஜம்மு – காஷ்மீர் இலட்சத் தீவுகள் முக்கிய நகரங்கள் டில்லி மும்பை பெங்களூர் கேரளா கொல்கத்தா சென்னை ஹைதராபாத் இந்திய ஆறுகள் […]