நேற்று முருகனை வணங்கினேன் என் பிராத்தனையை கேட்க வில்லை.
இன்று சிவனை வணங்கினேன் அவரும் என் பிராத்தனையை கேட்க்கவில்லை.
நாளை விஷ்ணுவை வழிபட போகிறேன், நாளை மறுநாள் சாய்பாபாவை வழிபட போகிறேன்.
இன்னும் எத்தனை தெய்வங்கள் உண்டோ அனைவரையும் வணங்கிணாலும் நினைத்தது நடக்காது காரணம், நாம் தெய்வங்களை வியாபாாியாகத்தான் பாா்க்கிறோம் .
இறைவா எனக்கு இதை செய்தால் உனக்கு இதை செய்கிறேன் .
செய்ய வில்லை என்றால் வேற கடவுளை வணக்குவேன் அவா் செய்வாா் .
அதிலும் இவா் பணக்கார சாமி இவா் சுடுகாட்டு சாமி இவா் சன்யாச சாமி என்று நாமே பிாித்து வைத்து விடுவோம் .
அறிதினும் அறிதான மானிட பிறவிவை இறைவன் நமக்கு தந்துள்ளாா் .
அதில் பொன் பொருள் வேண்டி மட்டுமே இறைவனை நாடுவதால் மேலும் மேலும் பிறவிகள் தான் சோ்க்கிறோம்.
இப்பிறவியில் இறைவன் கொடுத்ததை வைத்து சந்தோசமாக வாழ்ந்து இறைவனை போற்றி புகழுங்கள்.
அதிக பணம் பொருள் சோ்க்கும் ஆசையே பேராசையாக மாறி துன்பமாக நிலைகொள்கிறது .
பிறகென்ன அந்த துன்பத்தில் இருந்து விடுபட மட்டும் தான் இறைவனிடம் வேண்டுகிறோம்.
எனவே என் தந்தையை விட பக்கத்து வீட்டு தந்தை எனக்கு நல்லது செய்வாா் என் கஷ்டங்களை தீா்ப்பாா் என்று நினைப்பதை விட உங்களை கருவாக்கி உருவாக்கி வளா்த்த உங்கள் தந்தைக்கே உங்களுக்கு என்ன தேவை எப்போது தேவை என்று நன்கு தொியும் .
ஒருபோதும் கைவிட மாட்டாா் .
எனவே கட்சி மாறுவது போல் இறைவனை மாற்றாமல் நிலையில்லா உலகில் நிலையான ஈசனை சரணடைவோம் .
சைவம் வளர்த்தோர்
சேக்கிழார்
திருமூலர்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குழசேகராழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள் நாச்சியார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்
சித்தர்கள்
திருமூலர்
இராமதேவர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வான்மீகி
கமலமுனி
போகநாதர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்திதேவர்
போதகுரு
பாம்பாட்டிச் சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்த தேவர்
கோரக்கர்
அகப்பேய் சித்தர்
அழுகணிச் சித்தர்
ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
சதோகநாதர்
இடைக்காட்டுச் சித்தர்
புண்ணாக்குச் சித்தர்
ஞானச்சித்தர்
மௌனச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கல்லுளி சித்தர்
கஞ்சமலைச் சித்தர்
நொண்டிச் சித்தர்
விளையாட்டுச் சித்தர்
பிரமானந்த சித்தர்
கடுவெளிச் சித்தர்
சங்கிலிச் சித்தர்
திரிகோணச்சித்தர்
வான்மீகர்
பதஞ்சலியார்
துர்வாசர்
ஊர்வசி
சூதமுனி,
வரரிஷி
வேதமுனி
கஞ்ச முனி
வியாசர்
கௌதமர்
காலாங்கி
கமலநாதர்
கலசநாதர்
யூகி
கருணானந்தர்
சட்டைநாதர்
பதஞ்சலியார்
கோரக்கர்
பவணந்தி
புலிப்பாணி
அழுகணி
பாம்பாட்டி
இடைக்காட்டுச் சித்தர்
கௌசிகர்
வசிட்டர்
பிரம்மமுனி
வியாகர்
தன்வந்திரி
சட்டைமுனி
புண்ணாக்கீசர்
நந்தீசர்
சப்த ரிஷிகள்.
அகப்பேய்
கொங்கணவர்
மச்சமுனி
குருபாத நாதர்
பரத்துவாசர்
கூன் தண்ணீர்
கடுவெளி
ரோமரிஷி
காகபுசுண்டர்
பராசரர்
தேரையர்
புலத்தியர்
சுந்தரானந்தர்
திருமூலர்
கருவூரார்
சிவவாக்கியர்
தொழுகண்
பால சித்தர்
ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
அஷ்ட வசுக்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்
மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்
மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்
கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?
274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு
63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்
மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்