தமிழ் நூல்கள் அமைந்துள்ள பா வகை
நூல் | பா வகை |
---|---|
நாலடியார் | வெண்பா |
கலிங்கத்துபரணி | கலித்தாழிசை |
நீதிநெறி விளக்கம் | வெண்பா |
கலித்தொகை | கலிப்பா |
தமிழ்விடு தூது | கலிவெண்பா |
முத்தொள்ளாயிரம் | வெண்பா |
சீவகசிந்தாமணி | விருத்தப்பா |
முல்லைப்பாட்டு | ஆசிரியப்பா |
மணிமேகலை | ஆசிரியப்பா |
சிலப்பதிகாரம் | ஆசிரியப்பா |
கம்பராமாயணம் | விருத்தப்பா |
திருக்குறள் | வெண்பா |
பெருங்கதை | ஆசிரியப்பா |
எட்டுத்தொகை | ஆசிரியப்பா |
பத்துப்பாட்டு | ஆசிரியப்பா |
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.
நீலகேசி என்பவரால் விருத்தப்பா எழுதப்பட்டது.