நான்மணிக்கடிகையானது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.
கடிகை என்பதன் பொருள் அணிகலன், துண்டு, ஆபரணம்.
நான்மணிக்கடிகை என்பதன் பொருள் – நான்கு மணிகளைக் கொண்ட அணிகலன் என்பதாகும்.
நான்மணிக்கடிகையின் ஆசிரியர் – விளம்பிநாகனார் ஆவார்.
விளம்பி என்பது ஊர்ப்பெயர், நாகனார் என்பது அவரது இயற்பெயராகும்.
‘இளமைப் பருவத்துக் கல்லாமைக் குற்றம்’ – என்படு போன்ற சிறந்த கருத்துடைய பாடல்களைக் கொண்டுள்ளது.
பக்தி இலக்கியங்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்
இன்னாநாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்
அகத்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
பன்னிரு பாட்டியல்
இறையனார் களவியல் உரை
வழிநூல்