எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம் முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

நான்… நான்… நான்…நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.

நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளுகிறோம்.

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??

நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே நான் என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம். உலகைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது. நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.

நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும். நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்….


சிறுகதைகள்

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

மூன்று கேள்விகள் | சிறுகதை

போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை

சுட்ட நாக்கு | சிறுகதை

எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

மை… மை… மை…. | சிறுகதை


சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

இது தான் வாழ்க்கை

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்

அற்புத உரைகல் | சிந்தனைகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்

எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க


நகைச்சுவை

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை

பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை


தமிழர்கள்களின் நுண்ணறிவு

கிணத்து தண்ணி யாருக்கு?

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்

உலகின் மிக வயதான சீன பாட்டி

நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?

நேர்மைக்கு கிடைத்த மரியாதை

புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

கூண்டில் வளர்க்கப்பட்ட எலி

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

விதியா? மதியா?

திறுநீறும் ருத்ராஷமும்

கு(ட்)டி முதலை

நாம் நாமாகவே இருப்போம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?

பட்டுக்கயிறு

வாழ்க்கைப்படும் பாடு

முயல் ஆமை

எது உண்மையான அமைதி

முதலையும் சிறுவனும்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க

எனக்கு மெயில் ஐடி இல்லை..

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

கடவுள் பக்தி

கிருஷ்ண பக்தி கதை

மனிதனின் மதிப்பு

இந்தக் கடல் மாபெரும் திருடன்

பிஸினெஸ் தந்திரங்கள்

எங்கே? எங்கே?

யாரங்கே?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

தர்மராஜா தலைகுனிந்தார்

தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

ஒரு குழந்தை எழுதிய கட்டுரை

நம் மகன்

நிஜமான தர்மவான்!

இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்

குலதெய்வம்

எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்

வார்த்தையின் சக்தி

புத்திசாலி இளைஞன்

புத்திசாலி சிறைக்கைதி

புதிர் கதை

தமிழனின் தொழில்நுட்பம்

விளம்பரத்தின் வலிமை

நண்பனா? எதிரியா?

இந்த நிலை மாறும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

தொலைக்காட்சியின் கதை

முயற்சி செய்

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்

தவளை

புறா

சண்டை

மகிழ்ச்சி உங்களை தேடி வர

பொக்கை வாய்

முன்னேறு

நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்

உளவியல் ரகசியங்கள்

‍கொக்கு

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்…

பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்

மறந்துவிட்டேன்

கெடாமல் பாதுகாக்க வேண்டியது

நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…

தமிழர்கள்

உண்மையான அன்பை பிறருக்குக் கொடு

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை

பிச்சை ஓடு

வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி

நாம் மறந்த விளையாட்டுகள்

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

காமராஜரின் நட்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு