புறத்திணைகள் மொத்தம் 12 ஆகும்


வெட்சித்திணைபகைவர் ஆநிரைகளை கவர்வது
கரந்தைத்திணைபகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது
வஞ்சித்திணைபகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதியது
காஞ்சித்திணைதன் நாடைடைக் கைப்பற்ற வந்த மாற்றார்களை தடுத்துப் போரிடல்
நொச்சித்திணைபகைவன் உள்ளே நுழையாதவாறு மதிலைக் காப்பது
உழிஞைத்திணைபகைவர் மதிலை நாற்புறமும் வளைத்துக் கைப்பற்றுதல்
தும்பைத்திணைஅரசர்கள் இருவரும் எதிர் எதிரே நின்று போர் புரிவது
வாகைத்திணைஅரசன், தன் பகைவனை வெல்லுதல்
பானாண்திணைமன்னனின் கல்வி, வீரம், புகழ், அருள் முதலியவற்றைப் போற்றிக் கூறுவது
பொதுவியல்திணைவெட்சி முதல் பாடாண் வரை கூறாத பொதுவான கருத்துக்களைக் கூறுவது
கைக்கிளைஒருதலைக் காமம். ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று
பெருந்திணைபொருந்தாக்காமம். பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று.

பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் இறுதியாகத் தொல்காப்பினார் கூறும் புறத்திணைகளுள் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.