ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (1827, அக்டோபர், 24 – 1909 ஜூலை 9).

1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர்.

பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதி.

இந்தியாவில், சென்னையில் “ரிப்பன் எங்கள் அப்பன்” என்றழைக்கப்படுபவர்.

பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880 1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர்.

1880 ஆம் ஆண்டு, ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியர்களிக்கு, சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் நிர்வாகத்தை, தாராளமயம் ஆக்கும் சில நடவடிக்கைகளை ரிப்பன் மேற்கொண்டார். நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தினார்.

1882 ஆம் ஆண்டு, இவர் இயற்றிய தீர்மானம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில தடைகளை அகற்ற முயன்றார்.

கிராம்ப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக அதிகாரங்களையுடைய உள்ளாட்சி நிர்வாக உரிமைகளை வழங்கும் விதமாக ரிப்பன் தொடர்ச்சியாக பல சட்டங்களை ஏற்படுத்தினார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)