ஜூன், 2 – அன்று முதல், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது.

ஆகஸ்ட், 29 – அன்று முதல் நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடன் முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.

போலியோ மற்றும் எபோலா ஆகியவை சர்வதேச நெருக்கடி நோய் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் (Make in India) தொடங்கப்பட்டது.

கைலாஷ் சத்தியமூர்த்தி அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.