Category: நாழிகை

தில்லையாடி வள்ளியம்மை

இந்தியாவின் புனித மகள் என்று காந்தியால் அழைக்கப்பட்ட தமிழ்பெண் வள்ளியம்மை ஆவார். தனது, 16 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ ஆவார். தில்லையாடி வள்ளியம்மை (22, பிப்ரவரி, 1898...

Read More

கத்தார்

கத்தார் (Qatar அரபு: قطر ) மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு...

Read More

உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்

மகத்தான விதி “காரணி மற்றும் விளைவு விதி ” “Law of Cause and Effect.” ” எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் “நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி...

Read More

ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடுமாம்
எது வந்தால் எது போகும்?

ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடுமாம்எது வந்தால் எது போகும்? முதுமை வந்தால் அழகு போகும். பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். கோபம் வந்தால் செல்வம் போய்விடும். பேராசை வந்தால் தைரியம் போய்விடும். கெட்டவர்கள் சவகாசம் வந்தால்...

Read More

வெற்றிக்கு தேவை

சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். “இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான். அதற்கென்ன… பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து...

Read More

உருகுவே

தலைநகரம் – மொண்டிவிடியோ ஆட்சி மொழி – ஸ்பாடிஷ் அரசாங்கம் – ஜனநாயக குடியரசு பரப்பளவு – 1,75,016 சதுர கிலோ மீட்டர் நாணயம் – UYU தொலைபேசி அழைப்புக்குறி +598 இணையக்குறி .uy 1825, ஆகஸ்ட், 25 – அன்று...

Read More

ஜப்பான்

1937 ஆம் ஆண்டு இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ரோம் – பெர்லின் – டோக்கியோ ஆச்சு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இது இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது. 1941, டிசம்பரில் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம்...

Read More

கி.பி. 1878

பிப்ரவரி, 02 – கிராமபோனிற்கான காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்றார். செப்டம்பர், 20 – தி இந்து இதழ் வெளிவரத் தொடங்கியது. டிசம்பர், 18 – கத்தார் தேசிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. தாய்மொழி பத்திரிக்கை தடை...

Read More

அவரவர் கோணங்கள்

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார். ‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான். கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார். சில...

Read More

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0