Category: வரலாறு

தில்லையாடி வள்ளியம்மை

இந்தியாவின் புனித மகள் என்று காந்தியால் அழைக்கப்பட்ட தமிழ்பெண் வள்ளியம்மை ஆவார். தனது, 16 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ ஆவார். தில்லையாடி வள்ளியம்மை (22, பிப்ரவரி, 1898...

Read More

திரவுபதி முர்மு

1958, ஜூன், 20 – அன்று பிறந்தார். 2022, ஜூலை, 25 – இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார். 2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத்...

Read More

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

1888, அக்டோபர், 19 அன்று, இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன் – அம்மணியம்மாளுக்கும் ஆகியோருக்கு எட்டாவது மகனாக பிறந்தார். இவர் ஓவியக்கலையிலும் வல்லவர். மேலும், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்....

Read More

வரதநஞ்சையப்பப் பிள்ளை

தமிழரசிக் குறவஞ்சியை இயற்றியவர் தேரமங்கலம் திரு.மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை ஆவார். 1877, செப்டம்பர், 01 – அன்று, அப்பாசாமிப்பிள்ளை, வரதாயி என்பாருக்கு மகனாகப் பிறந்தார். தெலுங்கையும், வடமொழியையும் நன்கு அறிந்தவர். விரைந்து...

Read More

கம்பர்

கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர். வாழ்ந்த காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டாகும். கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர் ஆவார். கம்பரை திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்தார். ‘கவிச்சக்ரவர்த்தி’...

Read More

மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசின் மாமெரும் தலைநகரம் – பாடலிபுத்திரம் பாடலிபுத்திரத்தில் 570 கண்கானிப்பு கோபுரங்கள் இருந்தன. பாடலிபுத்திரம் நகரத்திற்கு 64 வாசல்கள் இருந்தது. மௌரியப் பேரரசின் பட்டு பொதுவாக சீனப் பட்டு என்றே அழைக்கப்பட்டது....

Read More

பன்னாட்டு அமைப்புகளும் தலைமையிடமும்

பன்னாட்டு அமைப்புகளும் தலைமையிடம் ஐக்கிய நாடுகள் சபைநியூயார்க்ஐக்கிய நாடுகள் பொதுச்சபைநியூயார்க்பன்னாட்டு நீதிமன்றம்தி ஹேக்ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்நியூயார்க்யுனெஸ்கோ (UNESCO)பாரீஸ்யுனிசெப் (UNICEF)நியூயார்க்ஐக்கிய...

Read More

கண்ணதாசன்

1927, ஜூன், 27 – சிங்கங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்றும் ஊரில் பிறந்தார் கண்ணதாசன் அவர்கள் பிறந்தார். 1981 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது பெற்றோர், சாத்தப்பன் – விசாலாட்சி. கவியரசு கண்ணதாசன் என்று...

Read More

சமணம்

மகாவீரர் தலைமையிலான பிரிவு சமணம் சமணம் என்ற மதமாக வளர்ந்தது. சமண பிரிவு முதலில் நிக்ரந்தம் என அழைக்கப்பட்டது. மகாவீரர் ஜீனர் என்று அழைக்கப்பட்டதால் அவரது பிரிவு ஜைனம் என்று அழைக்கப்பட்டது. கணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த...

Read More

சுய மரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும். 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி...

Read More

ஷாஜகான்

1592, ஜனவரி, 05 – அன்று, இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராகத் திகழ்ந்த ஷாஜகான் இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஹாபுதீன் முகமது ஹாஜகான். 1627 – ஆம் ஆண்டு, இவருடைய தந்தை இறந்ததை...

Read More

விஜயநகர பேரரசு

விஜயநகரப் பேரரசு (1336 – 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். கி.பி. 1336 – ஆம் ஆண்டு, தென்னிந்தியாவில்...

Read More

கில்ஜி வம்சம்

கில்ஜி வம்சம் ( The Khilji dynasty) என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும். இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார். இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும். தில்லியை ஆண்ட இரண்டாவது...

Read More

W.C.பானர்ஜி

உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chunder Bonnerjee) (டிசம்பர், 29, 1844 – ஜூலை, 21, 1906) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவர் ஆவார். கல்கத்தாவில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 1862ல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில்...

Read More

தாதாபாய் நௌரோஜி

தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji, செப்டம்பர் 4, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் மும்பையிலுள்ள நவ்சாரியில் பிறந்தார். இவர் மும்பைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1886,...

Read More

விளம்பரத் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Join 937 other subscribers

google.com, pub-3949269382749669, DIRECT, f08c47fec0942fa0