செய்வினை செயப்பாட்டு வினை
செய்வினை: எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள் ‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்....
Read More