பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது ஆகும்.

பண்டைக்காலத் தமிழ் நூல் தொகுப்புகளில் ஒன்றான பதிணென்கீழ்கணக்கு நூல்களுல் இதுவும் ஒன்று ஆகும்.

உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.

இதில் உள்ள ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகிறது.

இந்நூலின் ஆசிரியரான பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும்.

இவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும்.

இவர் சிவன், திருமால், பிரம்மன் முதலிய மூவரைப் பற்றியும் பாடியுள்ளார்.

இந்நூல் மொத்தம் 40 பாடல்களைக் கொண்டது.

இவற்றுள் ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே ‘பஃறொடை வெண்பாவால்’ ஆனது ஆகும்.

இந்நூலானது பிரம்மன் வழிபாடுதல் பற்றி குறிப்பிட்ட ஒரே பதிணென்கீழ்கணக்கு நூல் ஆகும்.

இந்நூலின், ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ எனவும் வழங்கப்பட்டது.

இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன.


பக்தி இலக்கியங்கள்

தேவாரம்

திருவாசகம்

திருமந்திரம்

திருவருட்பா

திருப்பாவை

திருவெம்பாவை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

கந்தர் அனுபூதி

இந்த புராணம்

பெரிய புராணம்

நாச்சியார் திருமொழி

ஆழ்வார் பாசுரங்கள்


பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பொருநராற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னாநாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை


ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்

அகத்தியம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

நன்னூல்

பன்னிரு பாட்டியல்

இறையனார் களவியல் உரை


வழிநூல்

கம்பராமாயணம்