இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களும் இதுவும் ஒன்று ஆகும்.
கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர் ஆவார்.
கம்பராமாயணத்தின் பெரும்பிரிவு காண்டம் ஆகும்.
இதில் மொத்தம் 6 காண்டங்கள் உள்ளன.
மகாகவி பாரதியார் அவர்கள், ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என கம்பரைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.
ஆசிரியர் மற்றும் அவரது படைப்புகள்
பக்தி இலக்கியங்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்
இன்னாநாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்
அகத்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
பன்னிரு பாட்டியல்
இறையனார் களவியல் உரை
வழிநூல்