இது கலிப்பாவால் ஆன நூல்.
சங்க இலக்கியங்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல்.
இது அகப்பொருள் சார்ந்த நூல் ஆகும்.
‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்ற சிறப்பினைப் பெற்ற நூல்.
இதனை தொகுத்தவர் நல்லாதனார்.
தொகுப்பித்தவர் யார் என்று தெரியவில்லை.
கலித்தொகை பாடல்கள் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன,
- பாலைக்கலி
- குறிஞ்சிக்கலி
- மருதக்கலி
- முல்லைக்கலி
- நெய்தல்கலி
இதனைப் பாடியவர் ஐவர் ஆவர்.
பக்தி இலக்கியங்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்
இன்னாநாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்
அகத்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
நன்னூல்
பன்னிரு பாட்டியல்
இறையனார் களவியல் உரை
வழிநூல்