2021, டிசம்பர், 29 – உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) நீதிபதியை உருவாக்கியள்ளது சீனா; வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97% சரியான தீர்ப்பு தருவதாக கூறப்படுகிறது.
2022, அக்டோபர், 08 – தெலங்கானா மாநிலத்தின் கமாரெட்டி என்ற மாவட்டத்தில் உள்ள ‘ரெகாட்லாப்பள்ளி‘ என்ற கிராமத்தில், சுமார் 180 குடும்பங்களைக் கொண்ட 930 பேர் வசித்து வருகிறார்கள். கடந்த 40 வருடங்களாக எந்த குற்றமும் இந்த கிராமத்தில் நிகழவில்லை, மேலும் இந்த கிராமத்தை ‘வழக்குகள் இல்லாத கிராமம்’ என அறிவித்து நீதிபதி சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து