கி.பி. 1978



சென்னையில், அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினை அன்னை தெரேசா அவர்கள் பெற்றார்.