தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது
ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்….ஒரு நாள் அந்த கம்பெனிமேனேஜர் கடைக்கு வந்துசாப்பிட்டுக் கொண்டே….”நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க….தொழிலை...
Read More